பிப்ரவரி 24 ஆம்தேதியை குறிவைத்து அதிரடி அறிவிப்பை வெளியிடும் தமிழக அரசு

Default Image

பூரண மதுவிலக்கை படிப்படியாக தமிழகத்தில் அமல்படுத்தடும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி  தற்போது 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 5000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 500 கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம்தேதி அறிவிக்க உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்