திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன், பிப்ரவரி 1 முதல் மார்ச் 22 வரை மாவட்ட வாரியாக ஸ்டாலின் 50 நாட்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடத்தவுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ” கட்சி பணிகளை செம்மைப்படுத்த அண்ணா அறிவாலயத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. ஊராட்சி செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை திமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றும், “உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 1 முதல் மார்ச் 22 வரை மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்தவுள்ளனர்” என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…