உயர்நீதிமன்றம் பாலேஸ்வரம் கருணை இல்லத்தின் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய மனுவுக்கு காஞ்சிபுரம் காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. கருணை இல்லத்தில் சேர்க்கப்படும் முதியவர்கள் 4 நாட்களுக்குள் மர்மமான முறையில் இறப்பதாகவும், நகராட்சியிடம் முறையான அனுமதி வாங்காமல் உடல்கள் அப்புறப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ் மார்ச் 16-க்குள் காஞ்சிபுரம் போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டார்.
இதனிடையே பாலேஸ்வரம் கருணை இல்ல மர்மங்கள் குறித்து வெளிப்படையான அமைப்பு விசாரணை நடத்தினால் தான் உண்மை நிலவரம் வெளிவரும் என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…