பள்ளி, கல்லூரி, விடுதி போன்ற பகுதிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார் மேலும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
திருவாண்ணாமலை கல்லூரி மாணவிக்கு விடுதி காப்பாளரும்,போராசிரியருமான தங்க பாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி புகார் கொடுத்தார்.இதனிடையே பேராசிரியர் தங்க பாண்டியன் இடைநீக்கம் செய்யப்பட்டார் எனபது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…