பாலியல் குற்றங்களில் ஈடுவோருக்கு..!நிச்சயமாக இத செய்யனும்..!அன்புமணி..!

Default Image

பள்ளி, கல்லூரி, விடுதி போன்ற பகுதிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்  மேலும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
திருவாண்ணாமலை கல்லூரி மாணவிக்கு விடுதி காப்பாளரும்,போராசிரியருமான தங்க பாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி புகார் கொடுத்தார்.இதனிடையே பேராசிரியர் தங்க பாண்டியன் இடைநீக்கம் செய்யப்பட்டார் எனபது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்