#எனக்கு தெரியாது என்று நடிகர் ரஜினி கூறியது பெரும் பரபரப்பையும் , விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம் எழு பேர் விடுதலை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.அப்போது அவர் எந்த ஏழு பேர்..,எனக்கு தெரியாது என்று கூறியனார்.
இதனால் பெரும் சர்ச்சையாக உருமாறியது அவருடைய கருத்து இதனால் பேட்டி அளித்த அடுத்த நாளே தன் கருத்து குறித்து விளக்கமளித்த ரஜினி ராஜீவ் கொலை வழக்கில் கைதான அந்த ஏழுபேரை தெரியாத அளவுக்கு முட்டாள் இல்லை இந்த ரஜினி என்று தெரிவித்தோடு மட்டுமல்லாமல் செய்தியாளார்களின் கேள்வி தனக்கு புரியவில்லை ஏழுபேர் விடுதலை என்றால் எந்த ஏழு பேர் என்று தானே கேட்பார்கள் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர் ஆபத்தான கட்சியா பாஜக என்ற கேட்விக்கும் பதிலாளித்தார்.மேலும் பேசிய அவர் பாஜகவிற்கு எதிராக உருவாகி கொண்டிருக்கும் மெகா கூட்டணியை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்து பேசிய ரஜினி பத்து பேர் சேர்ந்த ஒருத்தர எதிர்த்த யார் பலசாலி நீங்களே சொல்லுங்க என்று மோடி பலசாலி என்று சூசகமாக தெரிவித்தாரா..?என்று அரசியல் நோக்கர்கள் நோக்குகிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில் பாம்பை கண்டு படையே நடுங்கும் என்பதால் பாம்பு பலசாலியல்ல படையே நடுங்கும் அளவிற்கு பாம்பு நஞ்சானது, தீங்கானது; ஆபத்தானது என்றே பொருள் படும் விஷம்கொண்ட பாம்பைப்போல்தான் பாஜகவை பார்க்கிறோம்என்று சீறியுள்ளார் திருமாவளவன்.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…