பாம்பும் நோக கூடாது….தடியும் உடைய கூடாது னா எப்பிடி…??விமர்சித்த திருமா…..!!!
பேட்ட படப்பிடிப்பு முடிந்து, திரும்பிய நடிகர் ரஜினி சென்னை விமானநிலையத்தில் போது செய்தியாளார்கள் நடிகர் ரஜினியிடன் சில கேள்விகளை முன் வைத்தனர்.
இந்நிலையில் சர்ச்சையாக வெடித்து கொண்டிருக்கும் சபரிமலை பிரச்சணை பற்றியும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகவும், அதே நேரத்தில் கோவிலின் ஐதீகத்தையும் பின்பற்ற வேண்டும் என கூறினார்.
மேலும் அவரிடம் மீடூ குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். ஆனால் பெண்கள் அதை தவறான முறையில் பயன்படுத்த கூடாது என்று கூறினார்.
நடிகர் ரஜினியின் இந்த கருத்துக்கு விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன் சபரிமலை விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பாம்பும் நோகக்கூடாது, தடியும் உடையக் கூடாது என்ற ரீதியில் பேசியுள்ளார் என்று விமர்சித்துள்ளார்.
DINASUVADU