பாம்பன் பாலம் அருகே திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வந்த பயணிகள் ரயில் நிறுத்தம்!

Default Image

சூறைக்காற்று வீசுவதால் பாம்பன் பாலம் அருகே  திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வந்த பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா கடல்பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.காற்றின் வேகம் குறைந்தவுடன் ரயில் ராமேஸ்வரத்திற்கு செல்லும் என ரயில்வே ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்