காவல்துறையினர், புதுச்சேரி வில்லியனூரில் திராவிடர் கழகத்தினருக்கும் பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருபிரிவிலும் 20பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். புதுச்சேரி வில்லியனூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பேச்சாளர் ஒருவர் கடவுள் குறித்துப் பேசியபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் மேடையை நோக்கிக் காலணி வீசியதால் பதற்றம் ஏற்பட்டது. அங்குத் திரண்டு வந்த பா.ஜ.க.வினர், தொடர்ந்து கூட்டம் நடத்த எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் இருபிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு சமாதானப்படுத்தினர். இந்த மோதல் தொடர்பாக இரு பிரிவினரும் வில்லியனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் பாஜகவினர் 13பேர் மீதும், திராவிடர் கழகத்தினர் 7பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…