மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், தேர்தல் ஆணையம் இதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகினற்னர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் மக்களவை தொகுதியில், பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒரு பெண்ணுக்கு பணம் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்த எதிர்க்கட்சிகளின் புகாருக்கு மறுப்பு தெரிவித்த அதிமுகவினர், அந்த பெண்ணிடம் வாழைப்பழம் வாங்கியதற்காகவே பணம் கொடுத்ததாக அதிமுகவின் அதிகாரபூர்வ ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…