முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி பால தண்டாயுதபானி கோவில் வெகு சிறப்பு வாய்ந்தது.இந்த திருக்கோவிலில் உற்சவர் சிலையில் முறைகேடு செய்துள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் கடும் அதிர்ச்சியை பக்தர்களிடமும் , மக்களிடமும் ஏற்படுத்தியது.இந்த சிலை முறைகேடு கடந்த 2004ஆம் ஆண்டு பழனி பால தண்டாயுதபாணிக்கு என்று 200 கிலோ எடையிலான ஐம்பொன்னால் ஆன உற்சவர் சிலை செய்யப்பட்டது.
இந்த சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்த நிலையில் அங்கு அதிரடியாக சோதனை செய்த ஜ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இந்த முறைகேட்டை வெட்டம் வெளிச்சம் போட்டு காட்டினார்கள்.200 கிலோ தங்கத்தில் முறைகேடு செய்த கோவில் ஸ்தபதி முத்தையா, அன்றைய கோவில் இணை ஆணையர் ராஜா ஆகியோர் கூண்டோடு கைது செய்யப்பட்டு கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் பழனி கோவில் சிலை முறைகேடு விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் முதல் தனது நேரடி விசாரணை தொடங்குகிறது என்று சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.இதில் பல பெரிய தலைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…