திருச்சி: ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை தரம் உயர்த்தததால் மாணவ மாணவியர் மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் மனப்பாறை அருகே, கார்வடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இதில் 120 மாணவ மாணவியர் படிப்பதால், உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி கடந்த 10 வருடமாக மாக்கள் போராடி வருகின்றனர். பொதுமக்கள் பங்களிப்பாக ஓரு லட்சம் ரூபாய் மற்றும் ஐந்து ஏக்கர் நிலமும் வழங்கியுள்ளனர். தற்போது நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரியும் இந்த பள்ளியை தரம் உயர்த்துததால், பஃஅல்லியை தரம் உயர்த்தக்கோரி மாணவ மாணவியர் தங்கள் பெற்றோருடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மருங்காபுரி தாசில்தார் கருணாகரன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை சமாதானபடுத்தினர். இதனையடுத்து மறியலை கைவிட்டு களைந்து சென்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…