பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம்

Default Image

பள்ளிக்கல்வித்துறையில் அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2011க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்களின் திட்ட அனுமதியை சமர்பிக்கக்கோரி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து  2011க்கு முன் கட்டப்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுள்ளதால் இந்த அரசாணை பொருந்தாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து 2011க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்களின் திட்ட அனுமதியை சமர்ப்பிக்க கோரிய அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையின் அரசாணை புதிய கட்டடங்களுக்கு மட்டுமே பொருந்தும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்