பல்லாவரம் நகராட்சி தொகுதியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை….!!!

Default Image

பல்லாவரம் நகராட்சி தொகுதியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது, இதனையடுத்து பல்லாவரம் நகராட்சி தகுதியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்