பரப்பன அக்ரஹார சிறையில் பரப்பான ஐ.டி. விசாரணை..!! 8 மணி நேரத்திற்கு பின் நிறைவு..!!

Published by
kavitha

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் 2-வது நாளாக  நடைபெற்ற விசாரணை  நிறைவு பெற்றது.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் குற்றாவளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார்  சசிகலா.இவரிடம்  நேற்று ஐ.டி. அதிகாரிகள் சுமார் 8.30 மணி நேரம் விசாரித்த நிலையில் 2வது நாளாக இன்றும் நீடித்த ஐ.டி.விசாரணையானது  8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.8 மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது.2017 ஆம் ஆண்டு நவம்பர்  8-ஆம் தேதி இந்தியாவிலே ஒரே நாளில் 187 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடியாக வருமான வரித்துறையினர் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு ஆதராவாளர்கள் வீடுகளிலும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் ஏன் தனியார் தொலைக்காட்சி நிறுவனமான ஜெயா டிவி நிறுவனத்திலும் சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்பட்டது.இந்த சோதனையானது 5 நாட்கள் நடந்த நிலையில் இது தொடர்பாக  சிறையில் உள்ள சசிகலாவிடம் 2 நாட்கள் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Published by
kavitha

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago