பரபரப்பு பொங்கல் சாப்பிட்டதால் 2 குழந்தைகள் உயிரிழப்பு..அதிர்ச்சி சம்பவம்

Published by
kavitha
  • திருப்பத்தூர் அருகே பொங்கல் சாப்பிட்டதால் 2 குழந்தைகள் உயிரிழப்பு
  • சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் தைப்பொங்கல் திருவிழாவின் ஒரு நிகழ்வான அவனியாபுரம் ஜல்லிக்கட்டும் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வுகளை மக்கள் கண்டு ரசித்து வந்த நிலையில் தான் ஒரு சோகம் நிகழ்ந்து அனவரையையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.திருப்பத்தூரில் அருகே பொங்கல் சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் அம்மன்கோவில் கிராமத்தில் வீட்டில் செய்த பொங்கலை சாப்பிட்ட ஜெயஸ்ரீ மற்றும் தனுஸ்ரீ என்ற இரண்டு சிறுமிகளும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து உள்ளனர் இதனால் சிறுமிகளின் பெற்றோர் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அனுமதிக்கப்பட்ட  இரண்டு இளம் பிஞ்சுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.இந்த செய்தி அந்த ஊர் கிராமமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Published by
kavitha

Recent Posts

குறைந்தது வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை! மகிழ்ச்சியில் வணிகர்கள்!

குறைந்தது வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை! மகிழ்ச்சியில் வணிகர்கள்!

சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…

6 minutes ago

மும்பைக்கு கிடைத்த புது ஹீரோ! யார் இந்த ‘ஆட்ட நாயகன்’ அஸ்வினி குமார்?

மும்பை :  எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…

25 minutes ago

MI vs KKR : சொந்த மண்ணில் கெத்தாக முதல் வெற்றியை ருசித்த மும்பை! கொல்கத்தா படுதோல்வி!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…

8 hours ago

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

10 hours ago

பாஜக -ஆர்எஸ்எஸ் இடையே என்ன நடக்கிறது? பிரதமர் மோடி ராஜினாமா செய்யபோகிறாரா?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…

10 hours ago

இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? அமைதிக்காக பரிந்துரை செய்த PWA!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…

10 hours ago