பயங்கரவாதிகளின் கைகளில் போய் கொண்டு இருக்கிறது என்றும், தனி நாடு கோரிக்கை வைப்பவர்களின் கை ஒன்றரை ஆண்டுகளாக ஓங்கி வருகிறது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரிவினைவாதிகளை போல் பேசுபவர்களை கண்காணிக்கும் பொறுப்பை தமிழக அரசு சரிவர செய்யவில்லை என்றும், பயங்கரவாதிகளின் மேலாதிக்கத்தால் பசும்பொன் தேவர் நினைவிடம், வ.உ.சி. நினைவிடம் போன்றவை தகர்க்கப்படும் நிலை வெகு விரைவில் வந்து விடும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…