தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆனது 2 கட்டங்களாக கடந்த ஆண்டின் இறுதியில் நடத்தப்பட்டது.வாக்கு எண்ணிகையானது ஜன.,2 தொடங்கி நடைபெற்றது இந்த வாக்கு எண்ணிக்கையில் பல குளறுபடிகள் நடந்து அங்கு வாக்கு எண்ணும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் அறிவிக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னை உய்ர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.விசாரணை நடத்தி வரும் மதுரைக்கிளை வாக்கு எண்ணிக்கை மையங்களில் பதிவான கேமராக்களில் உள்ள வீடியோக்களை நகலை ஐகோர்ட்டு உரிய பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிபதிகள் முன் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மீண்டும் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.இதனை ஏற்க மறுத்து விட்ட நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நிராகரித்து வாக்கு எண்ணிக்கை வீடியோக்களின் பதிவுகளை தாக்கல் செய்யாமல் தங்கள் தாமத்திற்காக கூறும் காரணம் ஏற்புடையதல்ல என்று மதுரைஎன்று நீதிபதிகள் தெரிவித்தனர்து. சிசிடிவி பதிவு தொடர்பாக இனி மேலும் அவகாசம் எல்லாம் தர முடியாது என்று உத்தரவிட்டனர்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…