பண நாயகம் வென்றுள்ளது, அதிகளவில் பணம் அளித்துள்ளனர் : கரு.நகராஜன்

Default Image

 

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் ஜனநாயகம் வெல்லவில்லை,மாறாக அங்கு ஆளும்கட்சியின் பணநாயகம் தான் வென்றுள்ளது எனவும்,இத்தேர்தலில் வாக்களர்களுக்கு அதிகளவில் பணம் அளித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தேர்தலில் இழந்த வாக்குகளை பாஜக மீண்டும் மீட்டெடுக்கும் என தெரிவித்துள்ளார் பிஜேபி வேட்பாளர் கரு.நகராஜன்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்