பண்டைய காலங்களில் ஆண், பெண் பாகுபாடு இல்லை என்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் தனியார் அமைப்பு ஒன்றின் சார்பில் நடத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், இந்தியாவில் உள்ள கங்கை, யமுனா, காவிரி போன்ற நதிகளுக்கு பெண்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளன தெரிவித்தார்.
புராணங்களில் பார்க்கும்போது கல்விக்கு சரஸ்வதியும், வீரத்திற்கு பார்வதியும் கடவுள்களாக இருப்பதாக கூறிய வெங்கையா நாயுடு, தற்போது தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகிப்பதை பெருமையுடன் சுட்டிக் காட்டினார். மேலும் பிறந்த தேசத்தை தாய்நாடு என்று தான் அழைப்பதாகவும் தந்தை நாடு என அழைப்பது இல்லை எனவும் விளக்கம் அளித்தார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…