மீனவ பிரதிநிதிகள் நேற்று முதலமைச்சர் பழனிசாமியுடன் சந்தித்தனர்.
சந்திபிற்கு பின்னர் மீனவ பிரதிநிதிகள் கூறுகையில், முதல்வரிடம் இலங்கை பறிமுதல் செய்த படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்துள்ளோம்.ரூ.25 லட்சம் இழப்பீடு படகுகளை மீட்க முடியாவிட்டால் அரசு வழங்க கோரியுள்ளோம். இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்யும்போது கண்டனம் கூட மத்திய அரசு தெரிவிக்கவில்லை என்று கூறினார்கள்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…