படகுகளை மீட்க முடியாவிட்டால் ரூ.25 லட்சம் இழப்பீடு!மீனவ பிரதிநிதிகள்

Default Image

மீனவ பிரதிநிதிகள் நேற்று முதலமைச்சர் பழனிசாமியுடன் சந்தித்தனர்.

சந்திபிற்கு பின்னர் மீனவ பிரதிநிதிகள் கூறுகையில், முதல்வரிடம் இலங்கை பறிமுதல் செய்த படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்துள்ளோம்.ரூ.25 லட்சம் இழப்பீடு படகுகளை மீட்க முடியாவிட்டால் அரசு  வழங்க கோரியுள்ளோம். இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்யும்போது கண்டனம் கூட மத்திய அரசு தெரிவிக்கவில்லை என்று கூறினார்கள்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்