நேற்று தமிழகத்தில் பரவலாக மழை..!!

Default Image

நேற்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் பரலவாக மழை பெய்தது
சென்னையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளதால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது.தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூரில் ஊத்துப்பேட்டை,பெரியபாளையம்,பொன்னேரி,செங்குன்றம்,மாதவரம் ஆகிய பகுதிகளிலும் திருவண்ணாமலை வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்