நேரத்தை வீணாடிக்கும் வழக்குகளுக்கு அபராதம்..!உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!!

Published by
kavitha

இனி உள்நோக்கத்தொடு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க கூடிய வகையில் அடுத்தடுத்து தொடரப்படும் பொது நல வழக்குகளை தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருக்கின்ற ஐயப்பா பிரார்தனா மந்திர் சமிதி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டவிரோதமாக கட்டப்படுகின்ற கோவிலை இடிக்க கோரி சென்னை எழும்பூர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த  நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த்  அவர்கள் ஏற்கனவே இந்த கோவிலின் கட்டுமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக  நீதிபதிகளிடம் தெரிவித்த அரசு தரப்பு இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனால் அதிருப்தியான நீதிபதிகள் உள்நோக்கத்தோடு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க கூடிய வகையில் அடித்தடுத்த பொது நல வழக்குகளை தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.

Published by
kavitha

Recent Posts

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 mins ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

33 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

45 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

1 hour ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

2 hours ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

2 hours ago