இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு அரசியல் தலைவர்களும், அவரது வீரத்தையும், அவரது விடுதலை போராட்டத்தையும், நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மெரினா அக்கடற்கரை சாலையில், உள்ள நேதாஜியின் சிலைக்கு, தமிழக அரசு சார்பில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளில் அவருக்கு எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன். இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டுப் பற்றின் அடையாளமாக திகழ்ந்தவர். சூரிய கதிர்களை போலவே சுபாஷ் சந்திரபோஸ் புகழும் நாடெங்கும் பரவி உள்ளது. சுபாஷ்சந்திரபோஸ் காட்டிய வழியில் நாட்டுப்பற்றுடன் முன்னோக்கி செல்வோம்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…