தொடர்ந்து 3 ம் ஆண்டாக தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 11 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 12 ஆம் தேதி வரை நடைபெற்றுவருகிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களும் இருந்து 8 அணிகள் பங்கேற்றுள்ளது .
இப்போட்டிகள் சென்னை,திண்டுக்கல்,திருநெல்வேலி ஆகிய மூன்று நகரங்களில் நடைபெறும்.
இந்நிலையில் இன்று நடைபெறும் கோவை மற்றும் மதுரை இடையேயான போட்டிக்கு டாஸ் போடுவதற்கு சிறப்பு விருந்தினராக தோனி வந்தார்.இந்த போட்டி நெல்லையில் நடைபெறுகிறது.இன்று வந்த தோனி குற்றலாத்திற்கும் சென்று பார்வையிட்டு வந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…