திருநெல்வேலியில் தனியாருக்கு சொந்தமான பெண் யானை சுந்தரி (85) சிகிச்சை பலனின்றி பலியானது.
திருநெல்வேலியில் ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனையில் கண் தெரியாமல் தனியாருக்கு சொந்தமான பெண் யானை சுந்தரி சிகிச்சை பெற்று வந்தது.பின்னர் சிகிச்சை பலனின்றி பெண் யானை சுந்தரி மரணமடைந்தது .
இந்நிலையில் உடல் நலகுறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சுந்தரி (85) என்ற பெண் யானையை வனத்துறை மருத்துவர்களால் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…