நெல்லை:உயிரிழந்த பெண் யானை சுந்தரி..!நல்லடக்கம் செய்யப்பட்டது..!!

Default Image

திருநெல்வேலியில் தனியாருக்கு சொந்தமான பெண் யானை சுந்தரி (85)  சிகிச்சை பலனின்றி பலியானது.

திருநெல்வேலியில் ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனையில் கண் தெரியாமல் தனியாருக்கு சொந்தமான பெண் யானை சுந்தரி சிகிச்சை பெற்று வந்தது.பின்னர்  சிகிச்சை பலனின்றி பெண் யானை சுந்தரி மரணமடைந்தது .

இந்நிலையில் உடல் நலகுறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சுந்தரி (85) என்ற பெண் யானையை வனத்துறை மருத்துவர்களால் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்