நீதிமன்றங்கள் மக்களின் நம்பிக்கைக்கேற்ப செயல்பட வேண்டும்!திருநாவுக்கரசர்

Default Image

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் ,நீதிமன்றங்கள் நாட்டு மக்களின் ஒரே நம்பிக்கையான புகலிடமாக இருந்து வருபவை என்பதால் அதற்கேற்ப நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்