நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் நலனை காக்கும் வகையில் அரசு செயல்படும் !அமைச்சர் காமராஜ்

Default Image

நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் நலனை காக்கும் வகையில் அரசு செயல்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.போட்டி தேர்வை தனியார் நடத்துவது பற்றி முடிவு செய்யாதபோது ஸ்டாலின் அறிக்கை விடுவது ஏன்? என்று  அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்