நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்லூரி உதவித்தொகையை நிறுத்தக்கூடாது!பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

Default Image

நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயிலும் எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கல்வி உதவித்தொகை வழங்கும் விதிகளில் மாற்றம் கொண்டுவரக் கூடாது என்று  முதலமைச்சர் பழனிசாமி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்லூரி உதவித்தொகையை நிறுத்தக்கூடாது என்று  பிரதமருக்கு முதலமைச்சர் கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்