அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்,தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் இல்லை என்றும் கால்நடைதுறை மூலமாக இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நடைபெற்ற கால்நடை பராமரிப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அவர் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் செலவில் 100 சிறு கால்நடை பண்ணைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
நடப்பு ஆண்டில் 12000 பேருக்கு விலை இல்லா கறவை பசுக்களும், ஒன்றரை லட்சம் பேருக்கு 6 லட்சம் வெள்ளாடுகளும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். விலை இல்லா கறவை பசுக்கள் மூலம் 2 புள்ளி 66 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும், செயற்கை கருவூட்டல் சேவை தரத்தை மேம்படுத்த 2 புள்ளி 17 கோடி ரூபாய் செலவில் 870 கால்நடை நிலையங்களுக்கு புதிய உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…