நாளை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மானியக் கோரிக்கைகளுக்காக தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. ஜூலை 9ம் தேதி வரை 23 நாட்களுக்கு இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின், ஏப்ரல் 22ம் தேதி வரை விவாதம் நடைபெற்ற பின்னர் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்து. துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த சட்டப்பேரவைக் கூட்டம் நாளை முதல் தொடங்குகிறது.
அரசுக்கு எதிராக தி.மு.க., காங்கிரஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதால் இந்த கூட்டத்தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…