மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதிமுக-நாம் தமிழர் கட்சியினரிடையே திருச்சி விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, சீமான் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில், வைகோ, சீமானை வரவேற்க திரண்டிருந்த மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களிடையே மோதல் வெடித்தது. திருச்சி மாவட்ட மதிமுக செயலாளர் வெல்லமண்டி சோமு கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கூடுவது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியை சேர்ந்த 6 பேரை திருச்சி ஏர்போர்ட் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோல நாம் தமிழர் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில், மதிமுகவை சேர்ந்த வெல்லமண்டி சோமு உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…