நாமக்கல் மாவட்டத்தில் 28 சவரன் நகைகள் கொள்ளை..!

Default Image

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஓய்வு பெற்ற கல்லூரி விரிவுரையாளர் வீட்டில் 28 சவரன் நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

எதிர்மேடு ஆசிரியர் குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வு பெற்ற தனியார் கல்லூரி விரிவுரையாளர் சுப்ரமணி என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டின் முன் பக்க கதவின் தாழ்ப்பாள்களை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை அடித்துள்ளனர்.

இவர் வீட்டில் கடந்த 2015ஆம் ஆண்டிலும் கொள்ளை நடைபெற்றதாக வழக்கு உள்ளது. தற்போது மீண்டும் நடைபெற்ற கொள்ளை குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்