நாமக்கல் நீதிமன்றம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி, பிணையில் இருந்த 13 பேரின் ஜாமீனை ரத்து செய்துள்ள நிலையில், மேலும் ஒருவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொல்லப்பட்ட வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ஜோதிமணி என்ற பெண் இறந்து விட, யுவராஜ் திருச்சி சிறையிலும், அவரது ஓட்டுநர் அருண் கோவை சிறையிலும் உள்ளனர். மீதமுள்ள 14 பேருக்கு, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. வியாழனன்று நடைபெற்ற விசாரணையில், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காததாலும், உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகததாலும் இந்த 14 பேரில் 13 பேரின் ஜாமீனை ரத்து செய்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாத அமுதரசுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் நீதிபதி ஆணையிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…