37 சவரன் நகை மற்றும் 1. 60 லட்சம் ரூபாய் ரொக்கம் நாமக்கல்லில் கொள்ளையடிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகேயுள்ள ஆலங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து(54); சிமென்ட் வியாபாரி. இவர், மனைவியுடன் நேற்று(மார்ச் 19) உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். இன்று மதியம் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, 37 சவரன் நகை மற்றும் 1. 60 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…