நாமக்கல்லில் 37 சவரன் நகை மற்றும் 1. 60 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை !

Default Image

37 சவரன் நகை மற்றும் 1. 60 லட்சம் ரூபாய் ரொக்கம் நாமக்கல்லில் கொள்ளையடிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகேயுள்ள ஆலங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து(54); சிமென்ட் வியாபாரி. இவர், மனைவியுடன் நேற்று(மார்ச் 19) உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். இன்று மதியம் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, 37 சவரன் நகை மற்றும் 1. 60 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்