பெரியார் பல்கலைக்கழக நட்டு நலப்பணி திட்ட அலுவலர்களுக்கு, புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
துவக்கிவைத்து துணைவேந்தர் குழந்தைவேலு பேசியதாவது:
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் இரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் ஸ்டாண்டுகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை ஓராண்டுக்கு தத்தெடுத்து நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் மூலம்,சுகாதார பனி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுகதபாணிகளுடன் இணைந்து அம்மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.
தூய்மை பாரத இயக்கத்தை தனி நபர் இயக்கமாக செயல்படுத்தும் பணியில் மாணவ மாணவிகள் ஈடுபடுவர். இரண்டு நாட்கள் நடக்கும் பயிற்சியில் மின்னணு முறையில், பொது நிதி மேலாண்மைக்குறித்து விளக்கப்படுகிறது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…