களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்குள் மரம் வெட்டி கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,தாமிரபரணி புஷ்கரணி விழா அரசு விழாவாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.ஆறுகளில் கழிவுகள் கலக்கப்படுவது தடுக்கும் வகையில் கழிவுகளைப் பிரித்து முறைப்படுத்தி கலப்பதை தடுத்து நிறுத்தப்படும் .தினகரன் வானத்தை அண்ணார்ந்து பார்த்து பகல் கனவு காண்கிறார்.அவரது ஒரு வார்த்தையும் உண்மை இல்லை என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.திருவாரூர் முதல் திருப்பரங்குன்றம் வரை அதிமுக வெற்றி பெறும்.இந்த தேர்தலோடு தினகரன் அணி காணாமல் போய்விடும்.வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி ஏற்படும் என்றும் கூறியுள்ளார் .
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…