நாகை அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 192 கிலோ கஞ்சா பறிமுதல்!

Default Image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 192 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  பெரியகுத்தகையில் இருந்து படகில் கடத்த இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கடலோர காவல்படை இலங்கையை சேர்ந்த சக்திவேல், தமிழகத்தை சேர்ந்த ரமேஷ் கைது செய்து  படகை  பறிமுதல் செய்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்