நவ. 1ம் தேதி முதல் பார்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
நவம்பர் 1 ஆம் தேதி முதல் மதுக்கூடங்கள்(பார்களை) திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில்,அதற்கான நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை தற்போது டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மதுக்கடைகள் தவிர, தனித்தனி பார்களுக்கும் 01.11.2021 முதல் அனுமதி வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்ட நிலையில்,அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் 01.11.2021 அன்று டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் (கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர) இணைக்கப்பட்டுள்ள தனி பார்களை திறக்கவும், காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நேரத்தை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
பார்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் :
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…