கோவை மாவட்டம் கவுண்டம்பாளைய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத ஒரு நபர் நடமாடி கொண்டு இருக்கும் வீடியோ வெளியாகி அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.அந்த வீடியோவில் இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வரும் மர்ம நபர், வீட்டிற்குள் செல்ல சுவர் ஏறி குதித்து வந்து ஜன்னல் வழியாக அறைகளை எட்டி பார்க்கிறார் இது போல 3 வீடுகளிலும் இதே போல் எட்டிப்பார்க்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியது.
பதிவாகிய சிசிடிவி காட்சிகள் : கவுண்டம்பாளையத்தில் உள்ள மருதம் நகர், பாரதி காலணி ஆகிய இடங்களில் இருக்கும் 3 வீடுகளில் மர்மநபர் திருட முயற்சிகள் மேற்கொண்டதாக தெரிகிறது.சிசிடிவி காட்சிகள் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் மர்மநபர் குறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்து உள்ளனர்
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…