நடு ரோட்டில் விளையாடிய சிறுத்தை குட்டிகள்..

Default Image

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் 5 வது  கொண்டைஊசி வளைவில் வாகனங்கள் செல்லும் இடத்தில இரண்டு சிறுத்தை குட்டிகள் சண்டையிட்டு விளையாடி கொண்டிருந்தன.

இதனை கண்ட  அந்த பகுதி வழியாக வந்த மக்கள் தன்னை போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர்  சிறுத்தை குட்டிகளை விரட்டி விட்டு போக்குவரத்தை சரிசெய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்