அமைச்சர் ஜெயக்குமார் ,வன்முறையை தூண்டும் விதமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு சிறைதான் சரியான இடம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகர் மன்சூர் அலிகான், அரசின் இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினால் கலந்து கொள்வேன் என்றும், 8 பேரையாவது கொன்னுட்டு தான் சிறைக்கு செல்வேன் என்றும் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து அவரை இன்று சேலம் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டதில் எந்த வன்முறையும் இல்லை, விமர்சனம் செய்வதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…