நடிகர் சிம்புவின் மீது தொடர்ந்த வழக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. தி பிளான்டிப் பாஸ்சன் மூவி மக்கேர்ஸ் சிம்புவிற்கு ரூ.50 லட்சம் குடுத்து ஒரு படத்திற்காக முன்பதிவு செய்துள்ளார்களாம். அப்படத்தில் அவர் நடிக்க தவறியதாகவும் பணத்தையும் திருப்பி கொடுக்க தவறியதாகவும் அவர் மேல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இதற்காக அவர் வட்டியுடன் சேர்த்து ரூ.83.50லட்சத்தை திரும்பி கொடுக்கவேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை தவறினால் பணத்திற்கு ஈடான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த வழக்கை வரும் ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…