புயலால் பாதிக்கப்பட்ட நகர பகுதிகளில் முழுமையாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டு விட்டதாக, மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் வருங்கால இந்தியா என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் மாசில்லாத எரிபொருள் தயாரிப்பிற்கான போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் மின்சார துறைத் அமைச்சர் தங்கமணி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டு கார் பந்தயத்தை தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் இணைப்பு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறினார்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…