சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் தொழில் முனைவோர்களுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஒருநாள் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனத்தில் காலை 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு நிதி தொடர்ச்சி, செயல்பாடு, நிர்வாகம் தொடர்பாக நடைபெற உள்ள பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களது பெயரை நேரிலோ, இணையதளம் மூலமாகவோ பதிவு செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் விவரங்களை http://www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
DINASUVADU
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…