தொழில் முனைவோர்களுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஒருநாள் பயிற்சி …!தமிழக அரசு

Published by
Venu

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் தொழில் முனைவோர்களுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஒருநாள் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனத்தில் காலை 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு நிதி தொடர்ச்சி, செயல்பாடு, நிர்வாகம் தொடர்பாக நடைபெற உள்ள பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களது பெயரை நேரிலோ, இணையதளம் மூலமாகவோ பதிவு செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் விவரங்களை என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
DINASUVADU

Published by
Venu

Recent Posts

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

24 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

26 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

43 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

1 hour ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

1 hour ago