ஆர்கே நகர் இடைதேர்தலில் TTV.தினகரன் தனக்கு ஏற்கனவே ஒதுக்கிய தொப்பி சின்னம் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வாதிட்டார். ஆனால், பெயர் பதிவு செய்த கட்சிகளுக்கே முன்னுரிமை எனவும், குலுக்கள் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது தொப்பி சின்னமானது பதிவு செய்யப்பட்ட கட்சியான கொங்கு முன்னேற்ற கழகத்துக்கு அறிவிக்கப்பட்டது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…