தொடர் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். அண்ணா நகர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளிப் பொருட்களை குறிவைத்து திருடுவது அதிகரித்து வந்தன.
இதுகுறித்த புகாரில், அண்ணாநகர் மற்றும் நொளம்பூர் போலிசார் அண்மையில் முருகன், கோவன் ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில், கொள்ளையடிக்கும் நகைகளை புதுச்சேரியை சேர்ந்த ரகுராம் என்பவருடன் சேர்ந்து உருக்கி கட்டிகளாக மாற்றி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. வெள்ளிப்பொருட்களை எளிதாக விற்க முடியும் என்பதால், அதை அதிகளவில் திருடியுள்ளனர்.
இதையடுத்து, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார், கோயம்பேட்டில் ரகுராமை கைது செய்துள்ளனர். ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பு வெள்ளி கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ரகுராம் மீது கேரளா, கர்நாடா மாநிலங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…